நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விமல்மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு இதன்போது, விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகத் தவறியமை தொடர்பில் அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான … Continue reading நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு!